சிக்கன் மஞ்சுரியன் இந்தோ-சைனீஸ் முறையில் செய்யப்படும் சுவையான உணவு.
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
மேல் நாட்டில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் செய்யப்படும் உணவு இது.
எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் செய்யாத வீடே இருக்க முடியாது என்று சொல்லலாம். இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பாரின் சுவை வேறு பட வாய்ப்புள்ளது.
காய்கறிகளை சாப்பிடுவதற்கு சத்தான மற்றும் சுவை மிகுந்த ஒரு முறை