இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
சப்பாத்திக்கு முக்கிய டிஷ்ஷாகவும் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாகவும் உள்ளது.
அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து
அதிக சுவைக்காக, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசம். இது, மென்மையாக சமைத்த சாதத்துடன் சாப்பிட ஏற்றது.