சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
மசாலா சுவைமிக்க சிக்கன் சூப் ஜலதோசம் பிடித்தவருக்கு மூக்கு மற்றும் நெஞ்சு சளியை சுத்தம் செய்ய உதவும். பசி உண்டாக்கவும் செய்யும்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
பல வீடுகளில் வழக்கமாக சமைக்கப்படும் மட்டன் குழம்பு செய்யும் எளிய முறை இது.