அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து
மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும்.