நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.
ப்ரோட்டின் நிறைந்த சத்தான முழு பாசிப் பயி றை பயன்படுத்தி எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.