பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.
ப்ரோட்டின் நிறைந்த சத்தான முழு பாசிப் பயி றை பயன்படுத்தி எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.