நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு. இதை காலை அல்லது இரவு நேர உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களிலும் பட்சணமாக செய்யலாம்.
எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
இட்லி, கூழ் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி, புதினா மணத்தோடு வெங்காயம், தக்காளி சேர்ந்து அருமையாக இருக்கும் .
பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் செய்யாத வீடே இருக்க முடியாது என்று சொல்லலாம். இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பாரின் சுவை வேறு பட வாய்ப்புள்ளது.
காளிஃபிளவர், கேரட் மற்றும் பட்டாணி குருமா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாகும்.
முட்டை சோறு விரைவாக சமைக்கக் கூடிய ஒரு சாத வகை. அதை பச்சடியுடன் அல்லது அப்படியே சாப்பிடலாம்.









