தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
மிளகு-ஜீரக சிக்கன் மசாலா, மிளகு சுவை மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை சிக்கனுடன் சேர்க்கக் கூடியது.
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
பட்டர் சிக்கன் சப்பாத்தி, நாண் அல்லது எந்தவகை கோதுமை ரொட்டிக்கும் ருசியாக இருக்கும்.
பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.










