சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு மசாலா, பூரி, சப்பாத்தி, தோசை அல்லது ஏதேனும் காலை உணவுடன் சாப்பிடத் தக்கது.
எல்லோர் வீட்டிலும் செய்யும் முட்டை ஆம்லெட் சாதாரனமான மதிய உணவை சிறப்பாக்கும் டிஷ்.
தால்ச்சா பருப்பு மற்றும் கத்திரிக்காயின் சுவை கலந்து நெய் சாதம் மற்றும் குஸ்கா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையானது.
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.









