பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
ன்ஸ் மற்றும் சிக்கன் உடன் செய்யப்படும் இந்தக் குழம்பு சப்பாத்தி அல்லது நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம்.
இதில் உள்ள சிக்கன் துண்டுகள் சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff