பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .
உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ்.
மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
பட்டர் சிக்கன் சப்பாத்தி, நாண் அல்லது எந்தவகை கோதுமை ரொட்டிக்கும் ருசியாக இருக்கும்.
மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff


















