கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
பீட்ரூட் மசாலா அசைவ உணவு தயாரிப்பு முறைப்படி தயாரிக்கப்படும் சுவையான உணவாகும்.
பாயா (ஆட்டுக் கால் குழம்பு) இடியாப்பம் மற்றும் ஆப்பமத்திற்கு பலரால் விரும்பப்படும் சுவையான உணவு.
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
சாதாரண புளிக் குழம்பில், முட்டையை பொத்து ஊத்தி, முட்டை ஆனமாக சாப்பிடலாம். புளிப்பு பிடிக்கிறவர்களுக்கு , இது பிடிக்கும்.
நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.
சாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff















