கஞ்சி சோறு நாளின் துவக்கத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். கீழ்க்காணும் முறையில் இதனை எளிதாக தயாரிக்கலாம்.
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff


















