உருளைக்கிழங்கு மசாலா, பூரி, சப்பாத்தி, தோசை அல்லது ஏதேனும் காலை உணவுடன் சாப்பிடத் தக்கது.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
ன்ஸ் மற்றும் சிக்கன் உடன் செய்யப்படும் இந்தக் குழம்பு சப்பாத்தி அல்லது நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.
இறைச்சி உடன் முட்டைக்கோஸ் ஆனது, ஓர் சிறப்பான நிகழ்ச்சியில் பல உணவுகளில் ஒன்றாகக்கூடிய உணவு ஆகும். இறைச்சியின் மணம் முட்டைக்கோஸிற்கு நல்ல சுவையைச் சேர்க்க, இறைச்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் சுவை ஒன்றுக்கொன்று நன்கு கலந்து எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.










