ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.
கத்திரிக்காய் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
கூர்க் சிக்கன் ப்ரை இந்திய மசாலாக்கள் கொண்டு சுக்காவாக செய்யப்படும் சுவையான உணவு.
உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ்.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff