ப்ரோட்டின் நிறைந்த சத்தான முழு பாசிப் பயி றை பயன்படுத்தி எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
இது எனக்குப் பிடித்தமான ஒரு துணை உணவு ஆகும். இது பல்வேறு குழம்புகளுக்கு, முக்கியமாக சாம்பார், ரசம் அல்லது புளி குழம்பு போன்ற சைவக் குழம்புகளுக்கு பொருத்தமானதாகும். அது போல் சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பூண்டு, ஒலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிரில்லின் கீழ் வறுக்கப்படும் சுவையான உணவு.
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
காரமான மற்றும் சுவையான மட்டன் சூப், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு, மூக்கடைப்பு நீங்க செய்து கொடுக்கலாம். இது, பசி உண்டாக்கும் உணவாகவும் சமைக்கலாம்.
ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.










