சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம்.
காரமான மற்றும் சுவையான மட்டன் சூப், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு, மூக்கடைப்பு நீங்க செய்து கொடுக்கலாம். இது, பசி உண்டாக்கும் உணவாகவும் சமைக்கலாம்.
பூண்டு, ஒலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிரில்லின் கீழ் வறுக்கப்படும் சுவையான உணவு.

உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.










