பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும்.
சர்க்கரை பொங்கலை விருந்து உணவுக்கு பின் ஸ்வீட்டாகவோ அல்லது காலை நேரத்தில் வென்பொங்கலுடன் இன்னொரு பொங்கலாகவோ செய்து சாப்பிடலாம்.
மிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
இட்லி, கூழ் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி, புதினா மணத்தோடு வெங்காயம், தக்காளி சேர்ந்து அருமையாக இருக்கும் .
காரமான மற்றும் சுவையான மட்டன் சூப், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு, மூக்கடைப்பு நீங்க செய்து கொடுக்கலாம். இது, பசி உண்டாக்கும் உணவாகவும் சமைக்கலாம்.
சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி மாலையில் சாப்பிடக்கூடிய எளிமையான டிஷ் ஆகும், அதை சுவை குன்றாமல் எளிதாக சமைக்கலாம்.
கொத்து இறைச்சியோடு பட்டாணி சேர்த்து சமைத்து சப்பாத்தி அல்லது சாதத்திற்கு தொட்டு கொள்ளலாம்.










