இது எனக்குப் பிடித்தமான ஒரு துணை உணவு ஆகும். இது பல்வேறு குழம்புகளுக்கு, முக்கியமாக சாம்பார், ரசம் அல்லது புளி குழம்பு போன்ற சைவக் குழம்புகளுக்கு பொருத்தமானதாகும். அது போல் சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
கூர்க் சிக்கன் ப்ரை இந்திய மசாலாக்கள் கொண்டு சுக்காவாக செய்யப்படும் சுவையான உணவு.
காரமான மற்றும் சுவையான மட்டன் சூப், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு, மூக்கடைப்பு நீங்க செய்து கொடுக்கலாம். இது, பசி உண்டாக்கும் உணவாகவும் சமைக்கலாம்.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
தயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ்.
சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம்.









