தேங்காய் பால் முட்டை குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் முட்டையை பொத்து ஊத்தி செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம்.
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
பீட்ரூட் மசாலா அசைவ உணவு தயாரிப்பு முறைப்படி தயாரிக்கப்படும் சுவையான உணவாகும்.
சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம்.
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
அதிக சுவைக்காக, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசம். இது, மென்மையாக சமைத்த சாதத்துடன் சாப்பிட ஏற்றது.










