இந்திய மசாலா வகைகளுடன் வெண்டிக்காயை சேர்த்து தயாரிக்கப்படும் தென்னிந்திய வகை சத்தான உணவாகும்.
மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
கொத்து இறைச்சியோடு பட்டாணி சேர்த்து சமைத்து சப்பாத்தி அல்லது சாதத்திற்கு தொட்டு கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
தயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ்.
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும்.










