பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.
பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
அதிக சுவைக்காக, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசம். இது, மென்மையாக சமைத்த சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பரங்கிக்காய் கிடைக்கும் நாட்களில் ஸ்பெஷல் ஆக செய்யப்படும் உணவு.
மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.
முட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு.
மூணு காய் பொரியல், வேர் காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் ஆனது. சாதத்துடன் சுவைக்கத்தக்கது
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
கோவக்காய் பொரியல் சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏற்ற சைடு-டிஷ்.