இது எனக்குப் பிடித்தமான ஒரு துணை உணவு ஆகும். இது பல்வேறு குழம்புகளுக்கு, முக்கியமாக சாம்பார், ரசம் அல்லது புளி குழம்பு போன்ற சைவக் குழம்புகளுக்கு பொருத்தமானதாகும். அது போல் சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.
நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம்.
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.
அரைத்து செய்த சாம்பார் மற்ற சாம்பாரை விட சுவை அதிகம்.
மாலை நேரங்களில் குழந்தைகள் பசியாக இருக்கும்போது இதை செய்து கொடுக்கலாம்
சப்பாத்தி/ நாண் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
சின்ன சின்ன விஷேசங்களின் போது செய்யக்கூடிய உணவு .
இதயத்துக்கு நல்லதான பூண்டை இப்படியும் சமைத்து சாப்பிடலாம்.