இது எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்.
கேரட்டை சாப்பிட ஆரோக்கியமான சுவையான வழி.
இது ஒரு தென்னிந்திய வகை சாதம். பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து எளிமையாக தயாரிக்கப்படும் இந்த சாதத்தை சுடசுட சாப்பிட பலருக்கும் பிடிக்கும்.
இது சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு ஏற்ற பொரியல் ஆகும்.
இது எல்லாவிதமான குழம்பிற்கும் ஏற்றப் பொரியல் ஆகும்.
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.
அரைத்து செய்த சாம்பார் மற்ற சாம்பாரை விட சுவை அதிகம்.
மாலை நேரங்களில் குழந்தைகள் பசியாக இருக்கும்போது இதை செய்து கொடுக்கலாம்
இதயத்துக்கு நல்லதான பூண்டை இப்படியும் சமைத்து சாப்பிடலாம்.