பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
இதில் உள்ள சிக்கன் துண்டுகள் சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
இந்திய மசாலா பொருட்களுடன் செய்யும் உருளைக் கிழங்கு பொரியல் எல்லாருக்கும் பிடித்தது.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by Admin User
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff