
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.

எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.

நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.


எளிமையான முறையில் செய்யும் இதை சாதத்துடன் சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.

