தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
புளிக் குழம்பில் காய்கறிகள் சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம்.
சாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.
காரமான புளிப்பான புளி சட்னி பல வித பலகாரத்திற்கு சைடு டிஷ் ஆகும்.
சாதாரண புளிக் குழம்பில், முட்டையை பொத்து ஊத்தி, முட்டை ஆனமாக சாப்பிடலாம். புளிப்பு பிடிக்கிறவர்களுக்கு , இது பிடிக்கும்.
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.
ஆரோக்கியமான கீரையை இப்படி சுவையாகவும் பொரித்து சாப்பிடலாம்.