சப்பாத்தி வட இந்தியாவில் மக்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஆகும்.
இது எனக்குப் பிடித்தமான ஒரு துணை உணவு ஆகும். இது பல்வேறு குழம்புகளுக்கு, முக்கியமாக சாம்பார், ரசம் அல்லது புளி குழம்பு போன்ற சைவக் குழம்புகளுக்கு பொருத்தமானதாகும். அது போல் சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சில்லி பீப் என்பது இண்டோ-சைனீஸ் முறையில் வறுக்கப்படும் மாட்டு இறைச்சி ஆகும்.
தேங்காய் பால் முட்டை குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் முட்டையை பொத்து ஊத்தி செய்யப்படும் சுவையான குழம்பாகும்.