நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம்.
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
காளிஃபிளவர், கேரட் மற்றும் பட்டாணி குருமா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாகும்.
பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
ஜாலர் உள்ளடம் சுவையானது என்பதால் விசேஷங்களுக்குத் தகுந்தது. ஆனால் இதை செய்ய அதிக நேரம் ஆகும்.