


இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.

இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.

இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.


வெண்டிக்காய் மசாலா இந்திய மசாலா வகைகளுடன் வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் துணை உணவாகும். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

காளிப்ளவரால் ஆன ஒரு சைடு டிஷ். இதன் மெல்லிய சுவை விசேஷங்களுக்கு ஏற்றது. கோபி 65 என்றும் இதை அழைக்கலாம்.

மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.

புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.