
சாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.


கோழி குழம்பு கோழிக்கறி பிரியர்களுக்கான விருந்து. இந்த முறையில் சமைப்பதால், கோழி துண்டுகள் மிருதுவாகவும் சுவையானதாகவும் இருக்கும்



பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.


பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.

தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.

மேல் நாட்டில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் செய்யப்படும் உணவு இது.