
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.



ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.


மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.

நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.

காய்கறிகளை சாப்பிடுவதற்கு சத்தான மற்றும் சுவை மிகுந்த ஒரு முறை


தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.